
எங்கே
பறிக்கப்படாமலே இருந்து விடுவமோ
என்றெண்ணி
பூவையவள்...
பூவானாளோ.....
இல்லை..
எங்கே
பறிக்கப்பட்டு விடுவமோ
என்றெண்ணி
பூவது...
பூவையானதோ....
............

மலர் என மறைத்தால்
கசக்கி விடுவார்களோ என பயந்து...
மணலுக்குள் மறைத்தேன்
என் காதலை....
அழித்து விடுவார் என்பதை மறந்து........
No comments:
Post a Comment