பறவாயில்லை முகமூடியோடையே வரலாம் வாங்கோ...! நான் வாசித்தவை, யோசித்தவை, நினைவுகள், நிஜங்கள் என்பவற்றோடு..உங்கள் கருத்துக்களும் இங்கு தூறல்களாக...

Friday 25 May 2007

படமும்...கவியும் 2



சுதந்திர காற்று..!

வீசத்தொடங்கிற்று
58 வருடங்களுக்கு முன்னால்....
ஆனாலும் நாம்
சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!!

3 comments:

Unknown said...

நன்றாக சொன்னீர்கள்

U.P.Tharsan said...

நல்லாயிருக்கு

Vasaki said...

நன்றி இலக்கியன் அண்ட் தர்சன்